Categories
தேசிய செய்திகள்

SHOCKING: நிலச்சரிவில் சிக்கி 130 பேர் பலி…. 120 பேரை காணவில்லை…..!!!!

மகாராஷ்டிராவில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 130 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். அடுத்த 48 மணி நேரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் பாலாசாகேப் தோரட் தெரிவித்தார். தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரமாகவே பேய் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ராய்கட், சத்தாரா, கோந்தியா, சந்திரபூர், ரத்னகிரி, புனே, பால்கர், நாக்பூர் போன்ற மாவட்டங்கள் மழை […]

Categories

Tech |