உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. அந்த வகையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு உள்பட 5 தடுப்பூசிகள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனம் 12 முதல் 18 வயதினருக்கு ஜைகோவ்-டி என்ற தடுப்பூசிக்கு அவசரகால அனுமதியும், பின்னர் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் […]
