Categories
தேசிய செய்திகள்

12 வயதில் பாலியல் பலாத்காரம்…. அடுத்த வருடமே குழந்தை…. 30 வருடங்களுக்குப் பின்பு புகார்…. இப்படி ஒரு சம்பவமா….????

உத்திரபிரதேசம் மாநிலத்தில் 12 வயது சிறுமி ஒருவர் முப்பது வருடங்களுக்கு முன்பு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அதனால் கருவுற்ற சிறுமி கருக்கலைப்பு செய்தால் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் கூறியதால் வேறு வழியின்றி குழந்தையை பெற்றுள்ளார். அவர் பெற்றெடுத்த குழந்தை உறவினர்களிடம் வளர்ந்து வந்த நிலையில் அந்த சிறுமிக்கு 18 வயதான போது திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த சம்பவம் கணவருக்கு தெரிய வந்ததால் அவர் விவாகரத்து செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு அந்தப் பெண் […]

Categories
தேசிய செய்திகள்

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை….. பக்கத்து வீட்டுகாரரால் நேர்ந்த கொடூரம்….. அதிர்ச்சி சம்பவம்….!!!

12 வயது சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம், பிலிப்ஹட் மாவட்டம் பூரன்பூர் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி தனது வீட்டில் நேற்று தனியாக இருந்துள்ளார். இதை நோட்டமிட்ட பக்கத்து வீட்டுக்காரன் சிறுமியை தனியாக இருப்பதை அறிந்து வீட்டிற்குள் நுழைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பெற்றோர் வீடு திரும்பியதும் தனக்கு நடந்த சம்பவம் அனைத்தையும் அவர் கூற […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த சிறுமி…. பக்கத்து வீட்டுக்காரர் செய்த செயல்….. கொடூர சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பிலிப்ஹட் மாவட்டம் பூரன்பூர் பகுதியில் 12 வயது சிறுமி தனது வீட்டில் நேற்று தனியாக இருந்துள்ளார். அந்த சிறுமியின் பெற்றோர் வெளியே சென்று உள்ளனர். அப்போது பக்கத்து வீட்டுக்காரரான சுக்லால் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து வீட்டிற்குள் அத்திமீறி நுழைந்துள்ளார். அங்கு வீட்டில் இருந்த சிறுமியை சுக்லால் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து சிறுமி கூறியுள்ளார். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

நாக்பூர் தீர்ப்பு அபத்தமானது…! தொட்டாலும் தொடாவிட்டாலும் குற்றம் குற்றமே… சுப்ரீம் கோர்ட் அதிரடி ..!!

சிறுமியை ஆடைக்கு மேல் மார்பைத் தொட்டு பாலியல் செயலில் ஈடுபட்டதற்காக போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்கிற மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை நீக்கம் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் 12 வயது சிறுமியை ஆடைக்கு மேல் உடலைத் தாண்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை, குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் ஆடைகளை கழற்றாமல் அவரது உடலை தீண்டி உள்ளதால் இது குழந்தைகளுக்கு எதிரான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கணக்குப் பாடம் சொல்லித் தரேன் வா…. 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சேர்வைகாரன்பட்டி பிரகாஷ்(31) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் 15 வயது சிறுமி கூடலூரில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது பிரகாஷ் என்பவர் கணக்கு பாடம் சொல்லித் தருவதாகக் கூறி அவருக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனே மாரிமுத்துவிடம் கூறியுள்ளனர். இதுபற்றி அச்சிறுமியிடம் மாரிமுத்து கேட்டுள்ளார். அவருக்கு அச்சிறுமி பிரகாஷ் என்பவர் பாலியல் தொந்தரவு […]

Categories
தேசிய செய்திகள்

அரசியல் தலைவர்களுக்கு அனுமதி இல்லை…. 12 வயது சிறுமியை வைத்து… மேம்பாலத்தை திறந்த கிராம மக்கள்…!!!

அரியானாவில் 12 வயது சிறுமியை வைத்து மேம்பாலத்தை திறக்க வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. அரியானா மாநிலம் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாரதிய ஜனதா மற்றும் ஜே.எம்.எம். கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகின்றது. தற்போது மத்திய அரசு அறிவித்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் அரியானாவில் மிக தீவிரமாக இருக்கின்றது. இதனால் அந்த கிராமத்தில் அரசியல்வாதிகள் யாரும் உள்ளே நுழைவதற்கு அனுமதி கிடையாது. விவசாயிகள் சாலையை மறித்து போராட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

சொன்னால் கொன்றுவிடுவேன்…. சிறுமியை மிரட்டி சீரழித்த இளைஞன்…. கைது செய்த காவல்துறையினர்….!!

அமெரிக்காவில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்கா டுன் கவுண்டியை சேர்ந்த சேர்ந்த பிராடி அகிமா(19) என்பவர் மீது அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார் என்றும் வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டினார் எனவும் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்த விசாரணையில் அகிமா சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்றும் சிறுமியிடம் ஆபாசமான புகைப்படங்களை  கேட்டு வற்புறுத்தியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அகிமாவின் […]

Categories
உலக செய்திகள்

12 வயது சிறுமி… வீடு வீடாகச் சென்று செய்த காரியம்… உலக மக்களை திரும்பி பார்க்க வைத்த நற்செயல்..!

எகிப்து நாட்டில் 12 வயது சிறுமி ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று பாடம் நடத்தி வரும் சம்பவம் உலக மக்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா என்ற பெருத்தொற்று அதிக உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்குகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் தங்களது படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருக்கின்றனர். இந்நிலையில், எகிப்து நாட்டைச் சேர்ந்த சிறுமி ஒவ்வொரு வீடுகளுக்குச் சென்று பாடம் நடத்தி வரும் சம்பவம் உலக மக்களை […]

Categories
தேசிய செய்திகள்

12 வயது சிறுமி எரித்து கொலை… காம கொடூரர்களின் வெறிச்செயல்… அதிர்ச்சி…!!!

பீகாரில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதமாக பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகின்றன. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் பீகாரில் […]

Categories
மாநில செய்திகள்

12 வயது சிறுமி… பிரியாணிக்காக தற்கொலை… தமிழகத்தில் தொடரும் அவலம்…!!!

சென்னை அருகே 12 வயது சிறுமி தாய் பிரியாணி செய்து தராததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை, கொலை, தற்கொலை என்று மக்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதனால் பொதுமக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். தமிழகத்தில் சின்ன சின்ன விஷயங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

22 நாட்களாக… கோழிப்பண்ணையில் சிறை… 17 வயது சிறுமிக்கு… நடந்த கொடூர சம்பவ

ஒடிசாவில் 17 வயது சிறுமியை கோழி பண்ணை ஒன்றில் 22 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள தீர்டோலை என்ற பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி ஒருவர் கடந்த மாதம் தனது பெற்றோருடன் சண்டையிட்டுக் கொண்டு வீட்டை விட்டு கட்டாக் என்ற பகுதிக்கு சென்று விட்டார். அதன்பிறகு கட்டாக்கில் இருந்து வீடு திரும்ப முடிவு செய்த அந்த சிறுமி, ஓஎம்சி சதுக்கத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளி விடுதலையை எதிர்த்து முழு அடைப்பு போராட்டம் …!!

திண்டுக்கல்லில் கடந்த ஆண்டு 12-வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் விச்சி குடும்பத்தைச் சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் வெங்கடாஜலம் என்பவரின் 12 வயது மகள் வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது […]

Categories
உலக செய்திகள்

உயிரிழந்த 12 வயது சிறுமி… குளிப்பாட்டும் போது அதிர்ச்சியில் ஆழ்ந்த குடும்பம்…!!!

இந்தோனேசியாவில் உயிரிழந்த 12 வயது சிறுமி இறுதி சடங்கின் போது உயிர் பிழைத்து பின்னர் ஒரு மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த சிட்டி மஸ்ஃபுபா வர்தா என்ற 12 வயது சிறுமி உடல்நிலை சரியில்லாததால் கடந்த 18ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று மாலை 6 மணியளவில் சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன் பின்னர் சிறுமியின் சடலத்திற்கு இறுதி சடங்கு செய்வதற்காக குடும்பத்தார் சடலத்தை எடுத்துச் சென்றுள்ளனர். வீட்டில் சடங்கு […]

Categories
உலக செய்திகள்

உயிரிழந்த சிறுமி…. இறுதிச் சடங்கில் உறவினர்களுக்கு அதிர்ச்சி… 60 நிமிடத்தில் நேர்ந்த சோகம்….!!

இந்தோனேசியாவில் இறந்த 12 வயது சிறுமி மீண்டும் உயிர்த்தெழுந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் சிட்டி மசபியுபாஹ் வார்டாஸ் என்ற 12 வயது சிறுமி கடந்த 18 ஆம் தேதி நாள்பட்ட நீரிழிவு மற்றும் வேறு சில கோளாறுகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று மாலை ஆறு மணி அளவில் சிட்டி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த சிறுமிக்கு இறுதி சடங்கு செய்ய குடும்பத்தினர் சடலத்தை எடுத்து சென்றனர். இறுதிசடங்கின் ஒரு பகுதியாக சிறுமியின் […]

Categories
உலக செய்திகள்

மரண விளிம்புக்கு சென்று… கொரோனாவை வென்று காட்டிய 12 வயது சிறுமி… உருகிய தாயார்!

12 வயதான ஜூலியட் என்ற சிறுமி மரணத்தின் விளிம்புவரை சென்று கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வந்துள்ளார். அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் வசித்து வருபவர் ஜெனிபர் டேலி தம்பதி மகன் மகள் என சந்தோஷமாக வாழ்ந்து வந்த குடும்பத்தின் மீது கொரோனாவின் பார்வை விழுந்துள்ளது. இதுகுறித்து ஜெனிபர் கூறுகையில் “எனது மகள் ஜூலியட்க்கு திடீரென உடல்நிலை மிகவும் மோசமானதால்  நியூ ஆர்லியன்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தேன்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கொரோனா தொற்று இருப்பதாக கூறினர். ஆனால் இதுவரை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி அருகே 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : 3 பேர் கைது !

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 12 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் பெற்றோரை இழந்து காப்பாளரின் உதவியுடன் வசிக்கும் 12 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கடந்த 6ஆம் தேதி சுமார் இரவு 7 மணி அளவில் பாலாற்றில் இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு மது அருந்தி கொண்டிருந்த 3 பேர், சிறுமியை கடத்தி […]

Categories

Tech |