Categories
உலக செய்திகள்

மூடப்பட்ட பள்ளிகள்…. பேரணியாக சென்ற மாணவிகள்…. ஆப்கானில் பரபரப்பு….!!

ஆப்கான் நாட்டில் பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளிகள் முடப்பட்டதை கண்டிக்கும் வகையில் ஆசிரியர்களும் மாணவிகளும் பேரணியாக சென்றுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கான  மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரத்தில்  மீண்டும் தலிபான்கள் மூட உத்தரவிட்டுள்ளனர்.  இதனை கண்டித்து மாணவிகளும் ஆசிரியர்களும்  பேரணியாக சென்றுள்ளனர்.  மேலும் அங்கு 12 வயதிற்கு உட்பட்ட பெண்  குழந்தைகளை மட்டுமே பள்ளிக்கு செல்ல அனுமதித்த  தலிபான்களை கண்டித்து  உலக அளவில் எதிர்ப்புகள்  வலுத்து வருகின்றன. இதனை அடுத்து பெண்கள்  மேல் நிலைப் பள்ளிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

செல்லப்பிராணியை காப்பாற்ற சென்ற 12 வயது சிறுமி… நாயுடன் சேர்ந்து சிறுமிக்கு நேர்ந்த சோகம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

தான் வளர்த்த செல்லப்பிராணியை காப்பாற்ற முயன்ற 12 வயது சிறுமி 9வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள கவி நகரை சேர்ந்தவர் லலித். இவரது மனைவி கிரண். இவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் 9வது தளத்தில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 12 வயதில் ஜோத்னா சர்மா என்ற மகள் உள்ளார். சம்பவ தினத்தன்று லலித் வேலைக்கு செல்ல, கிரண் வீட்டில் சமைத்து கொண்டிருந்தார். அப்போது ஜோத்னா […]

Categories
தேசிய செய்திகள்

12 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி… வெளியான தகவல்…!!!

12 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஜைகோவ்-டி தடுப்பூசி அவசர காலப் பயன்பாட்டின் கீழ் விரைவில் அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜைடோஸ் காடிலா நிறுவனம் தயாரித்துள்ள ஜைகோவ்-டி தடுப்பூசிக்கு இந்திய மருத்துவ கட்டுப்பாடு அமைப்பு ஒரு வாரத்தில் அனுமதி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத்தில் தளமாகக் கொண்ட ஜைடோஸ் காடிலா நிறுவனம் ஜூலை 1 முதல் ஜைகோவ்-டி தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டோரிடமும், அதே போல 12 வயதுக்கு மேற்பட்டோரிடமும் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் […]

Categories
உலக செய்திகள்

12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி… சவுதி அரேபியாவில் தொடக்கம்…!!

சவுதி அரேபியாவில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியா மட்டுமல்லாமல் பல உலக நாடுகளும் கொரோனா காரணமாக பல இன்னல்களை சந்தித்துள்ளது. மக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பொருளாதார ரீதியாக பெரிய இழப்பீடுகளை சந்தித்துள்ளது. பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது சவுதி அரேபியாவில் 12 முதல் 18 வயது வரையிலான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அரசு 12 வயது முதல் அனுமதி… வெளியான அறிவிப்பு..!!

பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு 12 வயது முதல் 15 வயது உடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி குறைத்துக்கொள்ள பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. உலகில் பல நாடுகள் கொரோனா தொற்று காரணமாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. இதனால் முழுவீச்சில் தடுப்பூசி தடுக்கும் பணியை உலக நாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.அந்த வகையில் பிரிட்டன் அரசு 12 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஆணையத்தின் தலைமை […]

Categories

Tech |