Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தருவதாக கூறிய டிரைவர்… 12 லட்சம் மோசடி… தந்தை மகனுக்கு வலைவீச்சு…!!

வேலை வாங்கி தருவாதாக கூறி 12 லட்சம் ரூபாயை ஏமாற்றிய தந்தை மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் செல்லாயிபுரம் பகுதியில் செல்வலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவர் அல்லிநகரம் அருகே உள்ள பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேருந்து ஓட்டுனரான அழகுமலை என்பவரது மகன் பொன்ராமிடம் ரயில்வே துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அழகுமலையும் கடந்த 2018ஆம் ஆண்டில் செல்வலிங்கம் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. மெசேஜ் அனுப்பி பெண்ணிடம் ரூ.12 லட்சம் அபேஸ்…..!!!!

தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக அனைத்து சேவைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. அதில் பல மோசடிகளும் நடக்கிறது. ஆன்லைன் மூலம் பணத்தை பறி கொடுத்தவர்கள் ஏராளம். அரசு பல எச்சரிக்கைகளை மக்களுக்கு விடுத்த வந்தாலும் சிலர் ஏமாற்றப்பட்டு தான் வருகிறார்கள். அதன்படி ஒரு சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெங்களூருவில் ஒரு பெண்ணின் செல்போனுக்கு வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்குமாறு மெசேஜ் வந்தது.   இதையடுத்து அந்தப் பெண் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, வங்கி ஊழியர் பேசுகிறேன் நான் […]

Categories

Tech |