Categories
மாநில செய்திகள்

12 இந்திய மீனவர்களை விடுவிக்க…. மத்திய வெளியறவுத்துறை அமைச்சருக்கு…. முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்…!!!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உட்பட 12 மீனவர்கள் இலங்கை கடற்பறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்…. காவல் நீட்டிப்பு செய்து உத்தரவு…. 12 பேர் சிறையில் அடைப்பு….!!

இலங்கை கடற்ப்படையினர் கைது செய்த 12 தமிழக மீனவர்களை வருகின்ற 28ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 12ஆம் தேதி சுமார் 12 மீனவர்கள் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து  யாழ்பாணம் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து அவர்களை நேற்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது வலக்கை விசாரித்த நீதிபதி கைது செய்யப்பட்ட மீனவர்கள் 12 பேரையும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதுக்கு ஒரு முடிவே இல்லையா…. மீண்டும் 12 மீனவர்கள் கைது…. நள்ளிரவில் பிடித்த கடற்படையினர்….!!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 2 விசைப்படகு மற்றும் 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 2,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் 500க்கு அதிகமான விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் அவர்கள் கச்சதீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துகொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 12 மீனவர்களை கைது செய்து 2 விசைப்படகுகளையும் பறிமுதல் […]

Categories

Tech |