Categories
மாநில செய்திகள்

“மீண்டும் சூடு பிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு”…. 12 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை….‌ கோர்ட் அதிரடி…!!!!

அமைச்சர் கே.என் நேருவின் தம்பியும், தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இவருடைய உடல் கல்லணை செல்லும் பகுதியில் உள்ள பொன்னி டெல்டா என்ற பகுதியில் கைப்பற்றப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக 12 தனி படைகள் அமைத்தும், சிபிஐக்கு வழக்கை மாற்றியும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை. ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேர் சந்தேகத்திற்கு இடமாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் 12 பேருக்கு ஒமைக்ரான்”…. மக்களே கவனமா இருங்க…. சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் 12 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று பேட்டி அளித்தபோது தெரிவித்ததாவது: நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக கடந்த 10ஆம் தேதி சென்னை வந்தடைந்த 47 வயது மிக்க நபருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் ஆறு பேரையும் பரிசோதனை செய்த போது […]

Categories
மாவட்ட செய்திகள்

வெள்ள நீரில் மூழ்கிய கார்… விரைந்து செயல்பட்ட தீயணைப்பு படையினர்….மீட்கப்பட்ட 12 பேர்…!!

நித்திரவிளை அருகே 12 பேருடன் சென்ற கார் சாலையில் தேங்கி இருந்த மழை வெள்ளத்தில் மூழ்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுகுமார் என்பவரின் மகன் சுஜின். இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டுக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஏர்போர்ட்டிற்கு சென்று சுஜினை வழியனுப்பி விட்டு வந்துள்ளனர். திரும்பி வரும் வழியில் நித்திரவிளை அருகே உள்ள நடுவரம்பன்கரை பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்பட்டுள்ளது. இதனை அறியாத […]

Categories

Tech |