10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு இன்றே கடைசி நாள் ஆகும். கடந்த மே மாதம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி பள்ளியில் பயின்ற மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் எழுதிய தேர்வு மையத்திலும் 29ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு […]
