நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகள் கடந்த வருடமே மூடப்பட்டது. இதையடுத்து கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் இந்த வருடமும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. தேர்வுகளும் ஆன்லைன் வழியே நடத்தப்பட்டது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு கட்டாயம் […]
