Categories
மாநில செய்திகள்

10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு….. அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு….!!!

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் நடத்தி முடிக்கப் படாத பகுதிகளிலிருந்து கேள்வி கேட்கப்படாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாள் நெருங்கிக் கொண்டு வருகின்றது. இதனால் பொதுத் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டு தொற்று பரவலின் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும்… சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு… 297 மாணவர்கள் கடிதம்..!!

சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரி 297 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு கடிதம் எழுதியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஜூலை மாதம் தேர்வுகள் நடத்துவதாக மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் […]

Categories
மாநில செய்திகள்

பிளஸ்-2 பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும்… தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்..!!

பிளஸ் டூ பொதுத்தேர்வு ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு ஏற்படும் பன்னிரண்டாம் வகுப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு மிகவும் சரியானது என்று கூறினார், சிபிஎஸ்இ 10, 12ஆம் பொதுத்தேர்வுகள் ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் பாமக தன் குரல் கொடுத்தது. […]

Categories
மாநில செய்திகள்

+2 தேர்வு குறித்து தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில்…. இன்று மாலை ஆலோசனை..!!

பிளஸ் டூ தேர்வு குறித்து தலைமை செயலாளர் ராஜன் தலைமையிலான கூட்டம் இன்று மாலை ஆலோசனை செய்கின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மாநில அரசு செய்து வருகின்றது.  இதன் காரணமாக நேற்று நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாகவும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்தி வைப்பதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 12 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் 12 ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு…? கல்வித்துறை தீவிர ஆலோசனை…!!

தமிழகத்தில் கொரோனா  அதிகரித்துவரும் காரணத்தினால் பன்னிரண்டாம் வகுப்பு ஒத்தி வைப்பது தொடர்பாக கல்வித்துறை தீவிர ஆலோசனை செய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை செயல்முறை படுத்தி வருகின்றது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை வலியுறுத்தி வருகின்றது. இருப்பினும் கடந்த சில நாட்களில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

12ம் வகுப்பு தனித்தேர்வர்கள்….” இன்று முதல் விண்ணப்பிங்க”… தேர்வுத்துறை அறிவிப்பு..!!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தனித்தேர்வு எழுத உள்ளவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித் தேர்வு எழுத விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பதினொன்றாம் வகுப்பு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாதவர்களும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் மாவட்ட வாரியாக உள்ள […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்… ரூ.81,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!!

தேசிய விண்வெளி ஆய்வகத்தில் (NAL) Junior Secretariat, Junior Secretariat Assistant & Junior Stenographer பணிகளுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது். காலி பணியிடங்கள்: 24 https://www.nal.res.in/en என்ற இணையதளத்தில் சென்று இன்றுக்குள் விண்ணப்பியுங்கள். வயது வரம்பு: 28 வயது வரை இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியம். சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.19,900/- லிருந்து ரூ.81,100/- வரை […]

Categories
மாநில செய்திகள்

12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் மையங்கள் 202 ஆக அதிகரிப்பு: பள்ளிக்கல்வித்துறை!!

12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை 67ல் இருந்து 202 ஆக அதிகரித்துள்ளது.தனிமனித இடைவெளியுடன் விடைத்தாள்கள் திருத்தும் வகையில் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுதேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. அதில் 8.5 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவியதால் எஞ்சிய ஒரு தேர்வும், விடைத்தாள் திருத்தும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 12ம் வகுப்புக்கான எஞ்சிய தேர்வு எழுதும் […]

Categories

Tech |