மருதமலை வடவள்ளி செல்லும் சாலையில் நேற்று முன்தினம் இரவில் பைக் ரேசில் ஈடுபட்ட 21 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து, 11 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். கோயம்புத்தூர் மருதமலை வடவள்ளி சாலையில் டிசம்பர் 10ஆம் தேதி இரவு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஐ.ஒ.பி காலனியில் பைக் பந்தயத்தில் ஈடுபட்டிருந்த 21 இளைஞர்களை காவல் துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதன்பின்அந்த […]
