மியன்மாரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வீரர்களின் மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் இருக்க நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மியன்மாரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்ப ஆங் சான் சூச்சி அரசு வெற்றி பெற்றதை அடுத்து தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ஆட்சியை கவிழ்த்து பிப்ரவரி முதல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ராணுவ ஆட்சிக்கு மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். பிப்ரவரி 2-வது வாரத்திலிருந்து நடந்து வரும் […]
