கடலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து வீடுகளுக்குள் புகுந்த 111 பவுன் நகைகள் 8 லட்சம் ரூபாய் பணம் 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களை கொள்ளையர்கள் திருடி சென்றனர். கடலூர் மாவட்டம் ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி ராம்குமார் ஆகியோர் நேற்று இரவு வழக்கம் போல் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு உள்ளே உறங்கிக் கொண்டிருந்தனர். ராம்குமார் வீட்டின் பின்புறம் ஜன்னலை உடைத்து நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் வயலுக்கு எடுத்துச் சென்று அதில் இருந்த தங்க நகைகள் மற்றும் […]
