இந்தியாவிற்கு கொரோனா நிவாரண நிதியாக டுவிட்டர் நிறுவனம் 110 கோடியை நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. மக்கள் தொடர்ந்து அதிக அளவில் […]
