தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. அதிலும் தென் தமிழக மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது .நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்துள்ளது. வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதாக வானிலை எச்சரித்து வருகின்றது. இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதத்தை பொருத்தவரை கடந்த 110 ஆண்டுகளில் இல்லாத பெருமழையை தமிழகம் இந்த […]
