Categories
தேசிய செய்திகள்

யாஸ் புயலால் ஊரை காலி செய்த 11.5 லட்சம் பேர்… முகாம்களில் தஞ்சம்..!!

மேற்கு வங்காளத்தில் இரண்டு பேர் புயல் காரணமாக உயிரிழந்த நிலையில் 11.5 லட்சம் பேர் வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி ஒடிசா மற்றும் சாகத் தீவுக்கு இடையே இன்று மதியம் கரையைக் கடக்க உள்ளது. இந்த புயல் காரணமாக மணிக்கு 165 கிலோ மீட்டர் முதல் 185 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசுகின்றது. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கன […]

Categories

Tech |