அசாம் மாநில துப்ரி மாவட்டத்தில் 11 வயது சிறுமியை அப்துல் விஸ்வாஸ் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து தாம்ராத் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது உறவினர் அதுல் பிஸ்வாஸ் என்பவர் என்னுடைய மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலில் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறார். என் மகள் வீட்டுக்கு அழுது கொண்டே வந்தார். அதன் பிறகு தனக்கு நேர்ந்த சம்பவத்தை பற்றி கூறினார். அந்த நபர் பாலில் […]
