Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! உடனே இதை செஞ்சி முடிச்சிருங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 11-வது தவணை குறித்த அறிவிப்புக்காக விவசாயிகள் காத்திருந்தனர். இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே PM கிசான் திட்டம்…. 11-வது தவணைத் தொகை…. சரி பார்ப்பது எப்படி…? இதோ முழு விபரம்….!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 11-வது தவணை குறித்த அறிவிப்புக்காக விவசாயிகள் காத்திருந்தனர். இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

குட் நியூஸ்..! விவசாயிகளுக்கு ரூ.2000 எப்போது தெரியுமா …? வெளியான முக்கிய அறிவிப்பு ..!!!!

பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 10 ஆவது தவணை பணம் வழங்கப்பட்ட நிலையில் பதினோராவது தவணையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் 11வது தவணைக்கான பணத்தை பிரதமர் நரேந்திர மோடி எப்போது வெளியிடுவார் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.. இந்த நிதியானது மே-31 ஆம் தேதி பிரதமர் மீண்டும் வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பத்தாவது தவணையானது மே 15ஆம் தேதி விவசாயிகளுக்கு […]

Categories

Tech |