விசைப்படகு எஞ்சின் பழுதானதால் 11 மீனவர்கள் நடுக்கடலில் சிக்கி தவிக்கும் நிலையில், அவர்களை மிட்பதற்கு கடலோர காவல்படையினர் கடலுக்குள் சென்றுள்ளனர். சென்னை காசிமேட்டை சேர்ந்த ஆல்பிரட் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு இருக்கின்றது. இந்த விசைப்படகில் கடந்த 13ம் தேதி காலையில் டிரைவர் ராஜா தலைமையில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 11 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த 26- ம் தேதி அன்று விசாகப்பட்டினம் துறைமுகம் அருகில் 45 கடல் மைல் தொலைவில் […]
