மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போலியோ துணை தடுப்பூசி தேசிய தினம் இன்று முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவது தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மேற்கு வங்கம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், அரியானா, குஜராத், டெல்லி, சண்டிகர், பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்களில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் உலகில் […]
