கேரள மாநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த 11 மாத குழந்தை மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருச்சூரில் இரிஞ்ஞாலகுடா பகுதியைச் சேர்ந்தவர்கள் நிதின், தீபா தம்பதியினர். இவர்களுக்கு மீரவ் கிருஷ்ணன் என்ற 11 மாத ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிதின் விடுமுறையில் தன் குழந்தையை பார்ப்பதற்காக ஏராளமான விளையாட்டு பொருட்களை வாங்கி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் நிதின் விடுமுறை முடிந்து வெளிநாட்டுக்கு […]
