கடந்த 11 மாதங்களாக கோமாவில் இருந்து நினைவு திரும்பிய இளைஞருக்கு கொரோனா மற்றும் ஊரடங்கு குறித்து புரிய வைக்க அவரின் பெற்றோர் திணறி வருகின்றனர். இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் என்ற பகுதியை சேர்ந்த 19 வயதுள்ள இளைஞர் ஜோசப் ப்ளேவில். கடந்த வருடம் மார்ச் மாதம் 1 ஆம் தேதியன்று ஜோசப்பிற்கு வாகன விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்துள்ளார். இதனால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். இதனைத்தொடர்ந்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட […]
