பெரம்பலூரில் நேற்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, பெரம்பலூர் ஊராட்சி ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று ஒரே நாளில் தலா மூன்று பேரும், வேப்பூர் ஒன்றியத்தில் ஒருவரும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 4 பேரும் […]
