Categories
உலக செய்திகள்

அடுக்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து…. 11 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!

மாலத்தீவு கட்டிடம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட  தீ விபத்தில் 9 இந்தியர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  மாலத்தீவின் தலைநகரான மாலேவில் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கிருந்த கட்டிடத்தில் திடீரென தீ  விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தில் கட்டிடம் முழுவதுமே எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 9 பேர் இந்தியர் ஆவார்கள்.  பலர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தீ  விபத்தானது மற்றொரு இடத்திலும் ஏற்பட்டுள்ளது என்பது […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….. பிரபல நாட்டு இராணுவ தளத்தில் தாக்குதல்…. 11 பேர் பலி….!!!!

ரஷ்ய இராணுவ தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  உக்ரைன் அருகே ரஷ்ய ராணுவ துப்பாக்கிச் சூடு தளத்தில் இரண்டு தன்னார்வ வீரர்கள் மற்ற ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லையை ஒட்டிய தென்மேற்கு ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் நேற்று இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தச் சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என்று […]

Categories
உலக செய்திகள்

மொண்டெனேகுரோ நாட்டில் பயங்கரம்… வீதியில் செல்லும் மக்களை சுட்டுக்கொன்ற இளைஞர்..!!!

மொண்டெனேகுரோ நாட்டில் குடும்ப பிரச்சனையால் இளைஞர் துப்பாக்கிச் சூடு தாக்குதல்  நடத்தியதில் 11 நபர்கள் பலியாகியுள்ளனர். மொண்டெனேகுரோ நாட்டில் இருக்கும் மெடொவினா நகரில் வசிக்கும் 34 வயது இளைஞர், குடும்பத்தில் நடந்த பிரச்சனைகளால், தன் துப்பாக்கியை எடுத்துச் சென்று, குடும்பத்தினர் மற்றும் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் என்று பலரை சுட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு, துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றார்கள். எனினும், அந்த நபர் மேற்கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளச்சாராயம் குடித்ததில் 11 பேர் பலி…. 12 பேருக்கு பார்வை பறிபோனதால் பரபரப்பு….!!!!

கள்ளச்சாராயம் குடித்ததில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் நாகபஞ்சமி திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கஞ்சாவை பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில் சிலர் கஞ்சாவுடன் சேர்த்து அதிக போதைக்காக கள்ளச்சாராயமும் குடித்துள்ளனர். அப்போது திடீரென மயங்கி விழுந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து 12 பேருக்கு கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

“ஒரே படகில் அதிகமான அகதிகள் பயணம்!”…. திடீரென்று ஏற்பட்ட விபத்து…. 11 பேர் பலியான சோகம்….!!

கிரீஸில் ஒரு படகில் அகதிகள் அதிகமானோர், பயணித்த நிலையில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 11 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரீஸ் நாட்டில் அளவுக்கு அதிகமானோர் ஒரே படகில் பயணித்ததால், படகு கடலில் கவிழ்ந்தது. இதில், 11 பேர் பரிதாபமாக பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 90 நபர்களை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர். கடலில் கவிழ்ந்த அந்த படகிற்கு அடிப்பகுதியில் யாரும் மாட்டிக்கொண்டிருக்கிறார்களா? என்று மீட்புக்குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின்பு, மீட்கப்பட்ட மக்களை அருகில் […]

Categories
Uncategorized

பிரபல நாட்டில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து…. 11 பேர் பலியான சோகம்….!!

ரஷ்யாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். ரஷ்யாவின் செர்பியா மாகாணத்தில் உள்ள லிஸ்ட்யாஸ்னியா நிலக்கரி சுரங்கத்தில் 280 தொழிலாளிகள் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் 820 அடி ஆழத்தில் நிலக்கரி வெட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நிலக்கரிச் சுரங்கத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் பல தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்பு […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் இரண்டு வீடுகளில் ஆயுத தாக்குதல்.. 11 பேர் பலியான பரிதாபம்..!!

மெக்சிகோவில் இரண்டு வீடுகளில் ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 11 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் இருக்கும் குவானாஜுவாட்டோ எனும் நகரத்தில் 2 குடியிருப்புகளில் ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். முதலில், சிலாவோ  என்ற பகுதியில், மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் வந்து ஒரு குடியிருப்பில் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில், 6 நபர்கள் உயிரிழந்ததோடு, 4 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதேபோன்று மற்றொரு குடியிருப்பிலும் ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதில், சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து நபர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலம் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து…. 11 பேர் பலியான சோகம்….!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள அகமதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 20க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் இந்த வார்டில் திடீரென தீப்பற்றியது. இந்த திடீர் தீ விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் இறந்து […]

Categories
உலக செய்திகள்

இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம்…. 11 பேர் பலி…. பிரபல நாட்டில் தொடரும் பயங்கரம்….!!

சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிரான தொடர் போராட்டத்தால் உள்நாட்டு போர் ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் 1989 முதல் 2019 வரை ஒமர் அல்-பஷீர் அதிபராக செயல்பட்டார். மேலும், மக்கள் போராட்டம், இராணுவ கிளர்ச்சியின் காரணமாக ஒமர் அல்-பஷீர் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், பொதுமக்கள் மற்றும் இராணுவம் கலந்த கூட்டணி ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வந்தார். இதனை தொடர்ந்து, கடந்த 25 ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் மினி பேருந்து விபத்து… 11 பேர் பரிதாப பலி… நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி !!

காஷ்மீரில் மினி பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து நேரிட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் தாத்ரி நகரிலிருந்து தோடா நோக்கி  கிளம்பிய மினி பேருந்து சுய்கௌரி என்ற  இடத்தில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்து உருண்டு ஓடியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இந்தக் கோர விபத்தில் பேருந்து படுமோசமாக சிதைந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“ஈராக்கில் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள்!”.. 11 பேர் உயிரிழப்பு..!!

ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதில் 11 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஈராக்கில் உள்ள கிழக்கு தியாலா என்ற மாகாணத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒரு பெண் உட்பட சுமார் 11 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 13-க்கும் அதிகமான நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஐ.எஸ் தீவிரவாதிகள், கிராமத்திற்குள் வாகனங்களில் நுழைந்துள்ளனர். அதன்பின்பு, அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

பக்தர்களை ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து…. 11 பேர் பலி….தசரா நாளில் நிகழ்ந்த சோகம்….!!

உத்திரபிரதேசத்தில் பக்தர்களை ஏற்றி வந்த டிராக்டர் விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகியுள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் சுமார் 30 பக்தர்களை ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டர் சாலையில் நின்று கொண்டிருந்த கால்நடையின் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் முயற்சி செய்தபோது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கட்டுப்பாடு இழந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டர் சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6 பேர் உயிருக்கு ஆபத்தான […]

Categories
உலக செய்திகள்

தங்க சுரங்க விபத்தில்…. 11 பேர் பலியான சோகம்…. தேசிய காவல்துறை ஆணையரின் பேட்டி….!!

அங்கோலா நாட்டில் தங்க சுரங்க பணிகளில் சட்ட விரோதமாக ஈடுபடும் மக்களை ஹம்போ மாகாணத்தின் தேசிய காவல்துறை அதிகாரிகள் தடுத்து வருகின்றனர். அங்கோலா நாட்டின் ஹம்போ மாகாணத்தில் சட்டவிரோதமாக தங்க சுரங்க பணிகளில் ஈடுபடுவதால் ஏற்பட்ட விபத்துகளில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை நேற்று ஹம்போ மாகாணத்தின் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் பத்திரிகை நிருபர்களிடம் தெரிவித்தனர். இது குறித்து ஹம்போ மாகாணத்தின் தேசிய காவல்துறை ஆணையர் பிரான்சிஸ்கோ ரிபாஸ் பத்திரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை அருகே கட்டிடம் இடிந்து விபத்து…. 11 பேர் சடலமாக மீட்பு….!!!!!

மராட்டிய மாநிலத்தில் மும்பையின் மேற்கு பகுதியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று நேற்று இரவு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த மராட்டிய மந்திரி, மும்பையில் பெய்த […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தொடரும் கொடூரம்.. சாலையோரத்தில் குண்டு வெடிப்பு.. 11 பேர் உயிரிழப்பு..!!

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆப்கானிஸ்தானில் அரச படைகளுக்கும் தலீபான் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மக்கள் பலர் பலியாகிறார்கள். எனவே அமெரிக்க அரசின் தலைமையில், கத்தார் நாட்டின் தோஹா நகரில் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அப்போது ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் படைகளை வெளியேற்ற அமெரிக்கா ஒப்புக்கொண்டது. அமைதிக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், ஒருபுறம் தலீபான்கள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

மோடிக்கு எதிராக போராட்டம்… துப்பாக்கி சூடு… 11 பேர் உயிரிழப்பு… பரபரப்பு…!!!

வங்கதேசத்தில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி எந்த நாட்டுக்கும் சுற்றுப்பயணம் செல்லாமல் இருந்தார். இந்நிலையில் கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக வங்காளதேசத்திற்கு இரண்டு நாட்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் கோர விபத்து…! லாரி மோதி நொறுங்கிய ஆட்டோ… 9பேர் நசுங்கி பலி, 11பேர் கவலைக்கிடம்..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில் தொழிலாளர்களை ஏற்றி வந்த ஆட்டோ லாரியின் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தேவரகொண்ட மண்டல் பகுதியை சேர்ந்த 20 தொழிலார்கள் ஒரு ஆட்டோவில் பயணித்துள்ளனர். அப்போது ஆட்டோ அங்காடி பேட்டை  பெடடிசர்லாப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் இருந்த 9 […]

Categories
தேசிய செய்திகள்

மனதை உலுக்கும் சம்பவம்… அடுத்தடுத்து கொடூர மரணம்… பெரும் பரபரப்பு…!!!

கர்நாடகாவில் டிப்பர் லாரியும் வேனும் மோதிய கோர விபத்தில் 10 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தவனகரே என்ற பகுதியில் இருந்து 16 பெண்கள் விடுமுறையை கழிப்பதற்காக வேன் ஒன்றில் கோவா நோக்கில் சுற்றுப்பயணம் சென்று உள்ளனர். அந்த வேன் லிட்டிகட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்து கொண்டிருந்த டிப்பர் லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. அந்தக் கோர விபத்தில் இரண்டு வாகனங்களும் அப்பளம் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் கொடூர விபத்து… 11 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதால் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத் மாநிலத்தில் வதோதரா மாவட்டம் வகோடியா கிராசிங் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இரண்டு லாரிகள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டது. அந்தக் கொடூர விபத்தில் ஒரு லாரியின் முன்புறம் முற்றிலும் சிதைந்தது. அந்த லாரியில் பயணித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர […]

Categories
உலக செய்திகள்

ஆப்பிரிக்காவை விட்டு சென்ற மக்கள்… கடலில் கவிழ்ந்த படகு… 11 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் வசித்து வரும் மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருப்பதால், தங்கள் நாடுகளை விட்டு வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் கடல்வழி பயணம் மேற்கொண்டு செல்கிறார்கள். இவ்வாறான ஆபத்து நிறைந்த கடல் வழி பயணங்களை மக்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று அரசு சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் நிலச்சரிவு… 5 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி…!!!

இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் ஐந்து குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா பல்வேறு தீவுக்கூட்டங்களில் கொண்ட நாடாகத் திகழ்கிறது. அங்கு நிலநடுக்கம், கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி நிகழும். அந்த இயற்கை பேரிடர்கள் அனைத்தும் அந்நாட்டு மக்களை மிக கடுமையாக பாதித்து செல்லும். இந்த நிலையில் அந்த நாட்டின் தீவுக் கூட்டங்களில் ஒன்றான போர்னியோ தீவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதிகளின் “கொடூரத் தாக்குதல்”… 7 ராணுவ வீரர்கள் பலி…!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். ராணுவம் மற்றும் காவல்துறையினரை குறிபார்த்து தாக்குதலை நடத்தும் பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலைகொண்டுள்ள பயங்கரவாதிகளின் அட்டூழியம் காரணமாக அந்நாட்டில் அதிகமாக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு ஒவ்வொரு செயலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தெற்கு பிராந்தியத்தை ஆக்கிரமித்திற்கும் இந்த பயங்கரவாதிகளின் நோக்கம் மத அடிப்படையிலான ஒரு அரசை நிறுவ வேண்டும் என்பதே. இதன் காரணமாக பல பயங்கரவாத அட்டூழியங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஏரியில் கவிழ்ந்த படகு… ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

பாகிஸ்தானில் ஏரியில் படகு கவிழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியிலிருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற தட்டா மாவட்டத்தில் கீஞ்சர் ஏரி இருக்கின்றது. அங்கு படகு சவாரி மிகவும் புகழ்பெற்றது. அதனால் நாடு முழுவதிலும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். மேலும் பயணிகளை சவாரிக்கு அழைத்து செல்லும் படகில் உரிமையாளர்கள் அவர்களுக்கு உயிர் காக்கும் கவச உடைகளை வழங்குவதில்லை […]

Categories

Tech |