உத்திரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது. வீடுகள் மற்றும் கடைகளுக்கு உள்ளம் வெள்ளநீர் புகுந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ஹெக்டர் விளைநிலங்களும் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய மாநில ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை 12ஆம் தேதி வரை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., மதரசா கல்வி வாரியம் […]
