பொள்ளாச்சியில் பாலியல் கொடூர சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தை அதிர வைத்த அடுத்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 22 வயதில் 11 திருமணங்கள் செய்து பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த 22 வயதான வாலிபர் கணேஷ் இவருடன் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் பேஸ்புக் மூலம் நெருக்கமாக பழகி உள்ளார்.. அவரை ரகசிய திருமணம் செய்து வில்லிவாக்கத்தில் வாடகை எடுத்து தங்க […]
