பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் 11 பவுன் நகைகள் ,ரூபாய் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி அருகே உள்ள பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார் . இவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும் மகன் ஜானகிராமன் , மகள் பிரியதர்ஷினி ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்று உள்ளனர். இதனால் […]
