நாடு முழுவதும் வருகின்ற 15ஆம் தேதி தசரா பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வட இந்திய மாநிலங்களில் இந்த பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனால் பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஒரு வாரம் தொடர் விடுமுறை அளிக்கப்படும். தமிழகத்தைப் பொறுத்தவரை ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி என தொடர் விடுமுறை அளிக்கப்படும். அதேசமயம் நீதிமன்றங்களுக்கு தசரா பண்டிகையை ஆண்டுதோறும் நீண்ட விடுமுறை அளிக்கும். அதன்படி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு […]
