11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் ரமேஷ்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் சுகந்தி(16) என்ற மகளும், அபிஷேக்(13) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் சுகந்தி தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 6 மாதமாக சுகந்தி செல்போனில் ஒரு வாலிபருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை அறிந்த சுகந்தியின் பெற்றோர் படிக்கும் வயதில் இதெல்லாம் தேவையில்லை என […]
