கள்ளக்குறிச்சியில் பழனிசாமி என்பவர் 5 ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சின்ன சேலத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் 5ம் வகுப்பு படித்து வரும் சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள்.அப்போது அதே பகுதியில் வசித்து வரும் பழனிசாமி (வயது 38) என்பவர் அச்சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அவளது தாய் கூலி வேலைக்கு சென்றுள்ளார். அவர் வீட்டுக்கு வந்தவுடன் நடந்ததை கூறியுள்ளார். மகள் சொன்னதைக் […]
