ஈரோடு மாவட்டத்தில் உள்ள நசியனூர் கதிரம்பட்டி நெசவாளர் காலனியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் ஸ்ரீநிதி தனியார் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் உடல் நல குறைவு காரணமாக ஸ்ரீநிதி பள்ளிக்கு செல்லவில்லை. இந்நிலையில் ஸ்ரீநிதியின் தாய் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது தனது மகள் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து ஸ்ரீநிதியின் தாய் கதறி அழுதார். இது பற்றி அறிந்த சித்தோடு […]
