சிவகங்கையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பதினொன்றாம் வகுப்பு மாணவன் மீது அரசு பேருந்து மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முளக்குளம் கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மனைவி உள்ளார். பிரபாகரன் தனியார் பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பிரபாகரனுக்கு சொந்தமாக மோட்டார் சைக்கிள் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பிரபாகரன் மாலையில் சிவகங்கைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது […]
