Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முறை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னையிலுள்ள பாரத சாரண, சாரணியர் இயக்க மாநிலத் தலைமை அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேசியக் கொடி ஏற்றினார். இதையடுத்து அவர் சாரண, சாரணியர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ், சிக்கனமாக, ஒழுக்கமாக, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்கு சாரண, சாரணியர்கள் ஓர் உதாரணம். நிலவுக்குச் சென்றவர்களில் 11 பேர் சாரண, சாரணியர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியைத் […]

Categories
மாநில செய்திகள்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும்….. குழப்பம் தேவை இல்லை…. அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும், அதில் குழப்பம் தேவை இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மாணவர்கள் தன்னம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.. பதினோராம் வகுப்பு பொது தேர்வு ரத்தாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில் சென்னையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |