Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பமடைந்த மாணவி… அதிர்ச்சியில் பெற்றோர்… போக்சோவில் கைது செய்த காவல்துறை…!!

15 வயது மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு அதே பகுதியில் 17 வயதான 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த மனைவி பள்ளியில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]

Categories

Tech |