Categories
கல்வி மாநில செய்திகள்

#BREAKING: 10th பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு…. மாணவர்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

தமிழகத்தில் கடந்த வருட இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெரும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியிருந்தனர். அந்த வகையில் பொதுத்தேர்வுக்கான வேலைகளும் மும்முரமாக நடந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் 10, 11, 12,-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “பள்ளி படிப்பை முடித்தவர்களுக்கு”… ராணுவத்தில் அருமையான வேலை…!!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய ராணுவம் (Indian Army-Tamil Nadu Army) மொத்த காலியிடங்கள்: 55 வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும், ஹமீர்பூர், இமாச்சல பிரதேசம் வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் வேலை: ஹெச்பி ஆர்மி ஆட்சேர்ப்பு பேரணி – HP Army Recruitment Rally கல்வித்தகுதி: 10th,12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 21 முதல் 23 […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

”10th , 12th வினாத்தாள் தொகுப்பு விற்பனை” பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு …!!

பத்து, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாள் தொகுப்பு ஜனவரி 27ஆம் தேதி முதல் விற்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் தொகுப்பு தமிழ், ஆங்கில மொழிகளில் ஒரே தொகுதியாக 60 ரூபாய்க்கும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாட வரிசைக்கு வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீர்வு புத்தகம் இணைந்து […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ  10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று மாலை 3 மணிக்கு வெளியீடு!

சிபிஎஸ்இ  10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படவுள்ளது . நாடு முழுவதும் சிபிஸ்இ  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 2 முதல்  மார்ச்  29 வரை நடைபெற்றது.அதில் 29 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.இந்நிலையில் தேர்வுமுடிவுகள் இன்று   மாலை 3 மணிக்கு வெளியாக உள்ளது . தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in மற்றும் cbse.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

Categories
கல்வி மாநில செய்திகள்

இன்று 10-ம் வகுப்பு இறுதித்தேர்வுமுடிவு வெளியீடு ….

இன்று காலை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்  வெளியாகின்றன. கடந்த  மார்ச் 14 முதல் 29ந் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன.தமிழ்நாடு முழுவதும் 9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ- மாணவியர்கள்  இந்த தேர்வை எழுதியிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவு வெளியாகவுள்ளது . மின்னஞ்சல் மற்றும்  SMS மூலமாக,மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். வருகின்ற 2ந் தேதி , தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களையும் மே 6 […]

Categories

Tech |