அரசு டவுன் பேருந்தை நிறுத்திவிட்டு டிரைவர் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து எருமைப்பட்டி, பவித்ரம் வழியாக வேலம்பட்டிக்கு 10 சி என்ற அரசு டவுன் பேருந்து இயக்கப்படுகின்றது. இந்த பேருந்தில் நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட இருந்தது. 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போது திடீரென டிரைவர் மணிவண்ணன் தொடர்ந்து நான்கு நாட்கள் பேருந்து இயக்குவதால் உடல்நிலை சரியில்லை. இதனால் பேருந்தை இயக்க மாட்டேன் என […]
