Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

ஈரோடு மாவட்டத்தில் காலியாக இருக்கும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வருகிற 19-ஆம் தேதி(புதன் கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஈரோடு அரசு மருத்துவமனையில் இருக்கும் டி.பி ஹாலில் வைத்து நடைபெறுகிறது. இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு 19 முதல் 30 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்கள் பிஎஸ்சி நர்சிங், […]

Categories
மாவட்ட செய்திகள்

கடம்பூர் மலைப்பகுதி… 108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்…!!!

கடம்பூர் மலைப்பகுதியில் 108 ஆம்புலன்ஸில் சென்று கொண்டிருக்கும் போது கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கடம்பூர் மலைப்பகுதியில் வாழும் குன்றி பகுதியைச் சேர்ந்த சிவக்குமாரின் மனைவி சிவகாமி  நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று மாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அவருடைய உறவினர் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து செய்தியை தெரிவித்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வந்து இவரை ஏற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது டி.என்.பாளையத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் சென்று கொண்டிருக்கும்போது சிவகாமிக்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பிரசவ வலியில் கர்ப்பிணி…. ஆம்புலன்ஸ் ஊழியர்களின் துரித நடவடிக்கை…. தாய் சேய் நலம்….!!

108 ஆம்புலன்ஸில் பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் சண்முகம் மற்றும் வாகன ஓட்டுனர் லோகேஷ் ஆகியோரை பெண்ணின் உறவினர்கள் பாராட்டியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள களத்தூர் பகுதியில் சின்னத்துரை-கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். கவிதாவிற்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் அவர் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். இரண்டாவது பிரசவத்திற்காக காணியாளம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேல் சிகிச்சைக்காக அவர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆம்புலன்ஸ் […]

Categories

Tech |