ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கான எழுத்துத் தேர்வு நாளை நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 108 ஆம்புலன்சில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிகளுக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வருகின்ற புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த தேர்வானது காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள டி.பி ஹாலில் நடைபெறும். இதில் கலந்து கொள்ள 19 வயது முதல் 30 வயது உட்பட்டவர்களாக […]
