Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவுக்கு கிராமத்தை உருவாக்கியுள்ள சீனா”… பெரும் அதிர்ச்சி..!!

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய எல்லைக்குள் புதிய கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளது. இந்திய – சீன எல்லைப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் சிக்கிம் மாநிலம், டோக்லாமில் இருந்து 7 கி.மீ. தொலைவில் சீன ராணுவம் புதிதாக பதுங்கு குழிகளை அமைத்திருப்பது, செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டது. அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதியிலிருந்து 4.5 கிலோமீட்டர் தொலைவில் புதிய கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளது. 100 வீடுகள் […]

Categories

Tech |