Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

105 வயதிலும் விவசாயம்….. சமூக சேவை….. விருது பெற்ற பாட்டிக்கு குவியும் பாராட்டு….!!

மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருது பெட்ரா 105 வயது பாட்டிகு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மத்திய அரசு பல்வேறு கலைத் துறையில் சிறந்து விளங்கியவர்கள் மற்றும் பல்வேறு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு நேற்று பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது. இந்த பத்மஸ்ரீ விருதுகளில் இடம் பெற்றவர்களில் 105 வயது பாப்பம்மாள் பாட்டியும் ஒருவர் ஆவார். இவர்  கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்து வருவதை […]

Categories

Tech |