Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வெளியில் தலை காட்ட முடியல..! 104 டிகிரியாக உயர்ந்த வெப்பம்… பொதுமக்கள் புலம்பல்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வெயில் 104 டிகிரி கொளுத்தியதால் பொது மக்கள் வெளியில் வருவதை தவிர்த்தனர். பெரம்பலூர் மாவட்ட பொது மக்களை கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கம் பகல் நேரத்தில் அதிகமாக உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக வெயிலின் அளவு 102.2 டிகிரி செல்சியஸ் என பதிவானது. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று வெயில் 104 டிகிரி கொளுத்தியது. இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் செல்வதை […]

Categories

Tech |