நியூசிலாந்தில் 102 நாட்களுக்குப் பின்னர் தற்போது புதிதாக ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து நியூசிலாந்து நாட்டிற்கு 20 வயதுடைய நபர் ஒருவர் கடந்த ஜூலை 30ஆம் தேதி வந்திருக்கிறார். அவர் வந்தடைந்த மூன்று நாட்களுக்குப் பின்னர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என்று வெளிவந்தது. ஆனால் அதன் பிறகு 9 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு […]
