பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது. 105 அடி உயரம் கொண்ட பவானி சாகர் அணையில் 32.8 டிஎம்சி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம். ஈரோடு, கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதிக்கு நீர் ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக 26 ஆவது […]
