Categories
தேசிய செய்திகள்

2 பான் கார்டு வைத்திருக்கிறீர்களா?…. உடனே இதை செய்யுங்கள்…. தவறினால் ரூ.10,000 அபராதம்….!!!

ஒருவர் இரண்டு பான் கார்டு வைத்திருந்தால் அதில் ஒன்றை எப்படி சரண்டர் செய்வது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். இல்லையெனில் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பான் கார்டு என்பது ஒரு தனிமனிதனின் அடையாளம். பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பான் கார்டு மூலமாக ஒருவரின் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுகிறது. அதிக தொகை கொடுத்து நகை வாங்குவதற்கும், மற்ற பெரிய பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு […]

Categories
தேசிய செய்திகள்

பென்சன், பிஎஃப், வருமான வரி….. கிடைத்த கடைசி வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஒரு நாமினியை தங்களது கணக்கில் இணைக்க வேண்டும். ஏனென்றால் பிஃப் உறுப்பினர் ஒரு வேளை திடீரென இறந்து விட்டால் அவரது நாமினிக்குதான் பிஎஃப் பலன்கள் கிடைக்கும். எனவே நாமினியை தேர்வு செய்வது மிகவும் முக்கியமானதாகும். ஏற்கனவே நாமினியை தேர்வு செய்தவர்களுக்கு இதை அப்டேட் செய்யலாம். இந்த வருடத்திற்கான வருமான வரியை தாக்கல் செய்ய டிசம்பர் 31-ஆம் தேதி தான் கடைசி நாள். கால அவகாசம் முடியும் நிலையில், நிறைய பேர் வருமான […]

Categories

Tech |