கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு ஒரு குறுங்காட்டையே உருவாக்கி கால்நடை தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்தனர் . அமெரிக்காவில் கால்நடை மருத்துவம் படித்த ஆனந்தும் அவரது மனைவி ஆனந்தியும் தாய்மண்ணின் மீது கொண்ட அன்பால் நாடுதிரும்பினர். இந்த தம்பதியினர் சொந்த ஊர் ஆன கும்பகோணத்தில் விவசாயம் செய்து வருகின்றனர் .ஜப்பானிய முறைப்படி ஒரே இடத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு குறுங்காடு ஒன்றை உருவாகியுள்ளனர் . அதாவது 20 அடிக்கு ஒரு மரம் நடவேண்டிய இடத்தில் 2 அடிக்கு ஒரு […]
