தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து தற்போது கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களை பெற உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் மாணவிகளின் கல்லூரி அடையாள அட்டை, ஆதார் அட்டை, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6-12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த அதற்கான சான்று உள்ளிட்டவற்றுடன் வங்கிக் கணக்கு விவரம் […]
