Categories
பல்சுவை

வாட்ஸ் அப் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… “இனி 1000 பேர் வந்தாலும் கவலை வேண்டாம்”…. வெளியான புதிய அப்டேட்….!!!!

சமீபத்தில் வாட்ஸ் அப்பில் இன்ஸ்டாகிராம் வெளியை போன்று எமோஜிகள் மூலம் பதிலளிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து தனி உரிமை பாதுகாப்பு அளிக்கக்கூடிய வகையில் ரீட்ரெசிப்ட் மற்றும் மெசேஜ்களுக்கான புழு டிக்கை மறைத்து வைப்பது போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்யும் ஒவ்வொரு முறையும் ஆன்லைனில் இருப்பதாக மற்றவர்களை காண்பிக்கும். அதனையும் பயனர்கள் மறைத்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் ஆப் செட்டிங்ஸ் மெனுவில் கொடுக்கப்படும் ஆன்லைன் இன்டிகேட்டர் என்ற ஆப்ஷனை தேர்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புது ட்விஸ்ட்… 1000 பேரை தூக்கிய ஓபிஎஸ்… அதிர்ச்சியில் இபிஎஸ்….!!!!

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றும் போரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ள நிலையில் மாறி மாறி வழங்கப்படும் தீர்ப்புகளால் அந்த கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திணறி வருகிறார்கள்.அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க அண்மையில் நீதிமன்ற உத்தரவிட்டது.இதற்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.அதிமுகவை கைப்பற்றுவதில் இபிஎஸ் அடுத்தடுத்து மும்முரமாக செயல்பட்டு வருகிறார். மறுபிறம் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம்… சிறைக்கைதிகள் 1000 பேருக்கு தொற்று… சிறைத்துறை நிர்வாகம் அறிவிப்பு…!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சிறை கைதிகள் 1000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது. இதனிடையில், அந்த மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கொரோனா பரவி வருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா பரவல் பற்றிய தகவல்களை மாநில சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் இருக்கும் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு […]

Categories

Tech |