தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ஆயிரம் பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலணியில் ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். தொழிலதிபரான ஸ்ரீகாந்த் தனது மனைவியுடன்அமெரிக்காவில் உள்ள தங்களது மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று காலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். அவர்களை கார் ஓட்டுனர் கிருஷ்ணா வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் இருவரும் கொடூரமாக தங்களது கார் ஓட்டுநர் கொலை […]
