அமெரிக்காவில் பயங்கர காட்டுத் தீயால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் காட்டு தீயால் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த நிலையில் உள்ளூர் ஊடகங்கள், கடந்த 30-ஆம் தேதி மணிக்கு 105 மைல் கிலோமீட்டர் என்ற வேகத்தில் பலத்த காற்று வீசியதால் தான் காட்டுத் தீ மோசமாக பரவியதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஏராளமான […]
