Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அடிப்படை வசதிகளுடன் கூடிய 100 வீடுகள்…. மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு…. பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு…!!

மாவட்ட ஆட்சியர் வீடுகள் தரமானதாக கட்டப்படுகிறதா  என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானுர் அருகே பெரியார்  சமத்துவபுரத்தில் வீடுகள் கட்டப்படுகிறது. இங்கு குடிநீர் குழாய், மழைநீர் சேகரிப்பு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய 100 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தற்போது முழுமையாக முடியும் நிலையில் உள்ளது. இந்த வீடுகளை அடுத்தமாதம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவுள்ளார். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் மோகன் […]

Categories
தேசிய செய்திகள்

அருணாச்சல பிரதேச எல்லையில் 100 வீடுகள்…. சீனாவின் திட்டம்தான் என்ன….? அமெரிக்கா வெளியிட்ட தகவல்….!!

அருணாச்சல பிரதேசத்தில் எல்லைத் தகராறு உள்ள அந்த பகுதியில் சீனா 100 வீடுகளைக் கொண்ட குடியிருப்பை கட்டியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு லடாக்கில் 2 நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு அதில் 20 இந்திய படையினரும், 4 சீன படையினரும் உயிரிழந்தனர். இந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்துக்கும் திபெத் தன்னாட்சி மண்டலத்துக்கும் இடையில் உள்ள பகுதிகள் யாருக்கு சொந்தமானது என்று இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தகராறு நீடித்து வருகின்றது. இந்தநிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்த […]

Categories

Tech |